Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

16 October 2018

TN GOVERNMENT FIVE YEAR PLAN SCHEDULES YEARS AND SCHEMES | ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்


 ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்




முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) 
ஹரார்டு டோமா மாதிரி திட்டம் 

 முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)

 திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961)

 மஹலனோபிஸ் மாதிரி

 முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.

 பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

 பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

 மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)


 முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.

 வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.

 பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.

 தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.

 பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)


 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது

 விலைவாசி குறைந்தது

நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)


 தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்

 நீதியுடன் கூடிய வளர்ச்சி

 விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)


 வறுமையை ஒழித்தல்

 ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.

 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது

 தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

 உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan

 TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய 
வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
 ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

 தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 

 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
 வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்

 ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)

 வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது

 ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
 நோக்கம்:1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

 மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது

 தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
 சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.

 மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
 எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்

 ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

 அனைவருக்கும் கல்வி அளித்தல்.

 புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
 வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்

 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்

 குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்

 காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்

 அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்

Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *