Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

Showing posts with label TN Govt Jobs. Show all posts
Showing posts with label TN Govt Jobs. Show all posts

7 October 2018

Tamil Nadu Forester Recruitment 2018 | TNFUSRC Forester 300 Vacancy Recruitment 2018


       TAMILNADU FORESTER RECRUITMENT 2018


Organization
Vacancy
Qualification
Last Date
TNFUSRC Recruitment 2018
300
Any Degree
05.11.2018

TN govt jobs at www.tnpscsuriya.com
Organization ­
Tamil Nadu Forest Service Commission

Name of the Post
& Vacancy
 Forester Officer, 300 Posts
Location
Tamil Nadu
Qualification
Any degree (With Science )
Age Limit
21 to 35 Years
Pay Scale
See the Notification
Exam Process
Test & Interview
Application Fees
 Level 13 - Rs. 35,900/- to Rs. 1,13,500/

Important Dates
Starting Date for Application:06.10.2018
Last date for Application: 06.11.2018

For More Details See the Official Notification Form Link is Given Below

How to Apply:
Step 1
Log in to TN Forest Career Page at official website to www.forest.tn.gov.in
Step 2
Read the Advertisement carefully
Step 3
Click on the link to Apply is Given Below
Step 4
Fill your Qualification & Other Related Information as per the instructions
Step 5
Submit the application & Make Payments
Step 6
Take a print out of your online application form

Important Links

Official Notification

Apply Online


Official Syllabus

Given Below


TN Forest Recruitment Syllabus
Share:

Tamil Nadu Forest Guard Officer Recruitment 2018 | TNFUSRC Recruitment 878 Vacancy


TAMILNADU FOREST GUARD OFFICER RECRUITMENT 2018


Organization
Vacancy
Qualification
Last Date
TNFUSRC Recruitment 2018
878
Any Degree
05.11.2018

TN govt jobs at www.tnpscsuriya.com
Organization ­
Tamil Nadu Forest Service Commission

Name of the Post
& Vacancy
 Forest Guard Officer, 878 Posts
Location
Tamil Nadu
Qualification
Any degree (With Science )
Age Limit
21 to 35 Years
Pay Scale
See the Notification
Exam Process
Test & Interview
Application Fees
 See the Notification

Important Dates
Starting Date for Application:06.10.2018
Last date for Application: 06.11.2018

For More Details See the Official Notification Form Link is Given Below

How to Apply:
Step 1
Log in to TN Forest Career Page at official website to www.forest.tn.gov.in
Step 2
Read the Advertisement carefully
Step 3
Click on the link to Apply is Given Below
Step 4
Fill your Qualification & Other Related Information as per the instructions
Step 5
Submit the application & Make Payments
Step 6
Take a print out of your online application form

Important Links

Official Notification

Apply Online


Official Syllabus

Given Below


Share:

2 October 2018

{latest news} - தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

Image result for bank transfer



ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்குஅனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச்சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.

பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும்.எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.

பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும்.அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது.அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும்.

இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.

இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்சிலவற்றைப் பார்ப்போம்.முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு,எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது.

பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும
Share:

{TN Government} - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்



courtesy: asiriyar.net
Share:

{TN Government} - கல்வித்துறையில் 1 லட்சம் கோடி - தகவல்

கல்வித்துறையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  350-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணைவேந்தர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கல்வித்துறை கருத்தரங்கு டெல்லியில் தொடங்கியது. 

Image result for eps chief minister

இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சவால்கள், அதற்கேற்ப கல்விமுறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.  பள்ளிச்சிறார்கள் மத்தியில் புதுமைபடைக்கும் போக்கை ஊக்குவிப்பதற்காகவே, அடல் டிங்கரிங் லேப் ஆய்வகத் திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் ((RISE - Revitalization of Infrastructure and Systems in Education)) எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள, ஹெஃபா ((HEFA)) எனப்படும் உயர் கல்வி நிதி முகமை, உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நிதியுதவிகளை செய்யும் என்றும் பிரதமர் கூறினார். ஐஐஎம் போன்ற கல்வி நிறுவங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் உயர் கல்வித் துறை முன்னெப்போதும் கண்டிராத முடிவு இது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்
Share:

அரசு ஊழியர்களுக்கான போனஸ் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

TN Government Order:

    The Government Issue the following orders for the payment of 
Bonus and Ex-gratia for the year 2017-18 payable during 2018-2019 
to the workers and employees of State public sector Undertakings 






Courtesy: asiriyar.net
Share:

{Latest News} TN Employment Card Renewal Camp Missed year of 2011 - 2015 | TN Employment Online Registration

TamilNadu Employment Registration Missed year 2011 - 2015 Offer to announced by the TN Government Renewal camp in the year of 2017-2018

Employment renewal Missed year 2011, 2012, 2013, 2014 and 2015 chance to renew offer by Tamilnadu Government. offer period in three months i.e. 22.08.2017 to 21.11.2017 the camp has expired on 21.11.2017.

Candidates contact on official online website or through directly view their District Employment office's or sent your application form along with their certificates to Register post.



Official website for Tamilnadu Employment Department


Renew your Employment Registration here 


Curtesy : tnvelaivaaippu.gov.in
Share:

TNPSC Mass Interviewer Recruitment 2018 | TNPSC Recruitment 2018


TNPSC MASS INTERVIEWER RECRUITMENT 2018


O
Organization
Vacancy
Qualification
Last Date

TNPSC   Recruitment 2018
3
Any  Degree
15.10.2018

TN govt jobs at www.tnpscsurya.com
Organization ­
Tamil Nadu Public Service Commission
Name of the Post
& Vacancy
Mass Interviewer, 3 Posts
Location
Tamil Nadu
Qualification
Any Degree
Age Limit
18 - 30 Years
Pay Scale
Rs. 19500/-
Exam Process
Written Examination &
Interview
Application Fees
 See the Notification

Important Dates
Starting Date for Application:18.09.2018
Last date for Application: 15.10.2018

For More Details See the Official Notification Form Link is Given Below

How to Apply:
Step 1
Log in to TNPSC Careers Page at official website to www.tnpscexams.in
Step 2
Read the Advertisement carefully
Step 3
Click on the link New Registration
Step 4
Fill your Qualification & Other Related Information as per the instructions
Step 5
Submit the application & Make Payments
Step 6
Take a print out of TNPSC Mass Interviewer Recruitment 2018 online application form

Important Dates

Examination Result – February 2019

Candidates Verification – March 2019

Interview Date – April 2019

Final Result - April 2019

Important Links

Official Notification

Official Site


Share:

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Contact Form

Name

Email *

Message *