Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

TNPSC பொதுத் தமிழ் -3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்


பகுதி அ.3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்


"
பிறந்த சூப்பர் இன்று நாள் ஸ்டாரின்"  இந்த தொடரை உங்களால் சரியாக அடுக்க முடிகிறதா. என்ன சின்ன பிள்ள தனமா இருக்கு...என்று நீங்கள் நினைக்கலாம். " ஒக்கும் ஏழை வாளை அழுத கூரிய கண்ணீர்" இப்போது முயன்று பாருங்கள். 
விடை: ஏழை அழுத கண்ணீர் கூரிய வாழை ஒக்கும்
பொதுவாக இது போன்ற கேள்விகள் முதல் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்திலுள்ள உரை நடை மற்றும் செய்யுள் பகுதிகளிலிருந்து கேட்கப்படுகின்றன. 
உதாரணம் : 
அ.நான் படித்தேன் தாய்மொழித் தமிழில் 
ஆ. நான் தாய்மொழித் தமிழில் படித்தேன் 
இ.படித்தேன் நான் தாய்மொழித் தமிழில்
ஈ.நான் படித்தேன் தமிழில் தாய்மொழி 
விடை : ஆ.நான் தாய்மொழித் தமிழில் படித்தேன் 

இந்த வகைக் கேள்விகளை சரியாக எதிர்கொள்ள முதல் 10 வரையிலான தமிழ் பகுதிகளில் வரும் கடினமான தொடர்களை மனனம் செய்து கொள்ளுங்கள். 

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Contact Form

Name

Email *

Message *