Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

TNPSC பொதுத் தமிழ் - 2.அகர வரிசையில் அடுக்குதல்

பகுதி அ.2.அகர வரிசையில் அடுக்குதல்



உங்களிடம் சில ஆங்கில வார்த்தைகளை கூறிவிட்டு அவற்றை alphabetical ஆக அடுக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள் அல்லவா . இங்கு நான்கு தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும்நீங்கள் அவற்றை 'அகரவரிசையாக அடுக்க வேண்டும். 
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
முதலில் அ.ஆ.இ.ஈ...என்பதான உயிர் எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளை அடுக்க வேண்டும்.
இரண்டாவது க், ,ங்ச்,ட் ...என்கிறதான மெய்யெழுத்துக்கள் இருக்கிறதா என பார்க்கவும்மெய்யெழுத்துகள் இருந்தால் அவற்றின் அகர வரிசையை குறித்துக்கொள்ளவும்.
மூன்றாவதாக ககிகுகூகெ,கே.....என உயிர்மெய் எழுத்துக்களை அடுக்கவும். 
குழப்பமாக இருக்கிறதா ?  ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், 
அன்புகோலம்கொலைஉண்டி    - இவற்றை அகர வரிசையில் அடுக்குக என்பதாக ஒரு கேள்வி வந்தால்அன்புஉண்டிகொலைகோலம் என்பதாக அடுக்க வேண்டும்.

பின்வருபவற்றை அகர வரிசையில் அடுக்கவும் ?
உரல்இலைஆடுஏணிஒட்டகம்காவல் 

விடை : ஆடுஇலைஉரல்ஏணிஒட்டகம்காவல் 

இவ்வகை கேள்விகளை நீங்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்றாம் வகுப்பில் படித்த உயிரெழுத்துமெய்யெழுத்துஉயிர்மெய் எழுத்து வரிசையினை ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள்.

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Contact Form

Name

Email *

Message *